தொடுவானம் !


என் மேல் தவழ வந்த மழை
காற்றின்   சீற்றத்தால் தொலைந்து போனது!!
யாரிடம் கோபம் கொள்வது?-    
 என் கை தொடும் தூரத்தில் 
  நீ இருந்தும் கதறிய என் விழிகள் 
உன்னை பார்ப்பது உனக்கு மட்டும் ஏன் புரிவதில்லை??
உன் குரல் கேக்கும் திசை நோக்கி தேசியென திரிகிறேன் நான் !!
உன் குழம்பிய மனமுன்- 
என் கலங்கிய கண்ணும்
ஒன்றாய் இணைய மறுக்கிறது எப்பொழுதும் ??????
மீண்டும் வசந்தம் வீசும் 
தேடி தான் பாரேன் !
 உரக்க ஒரு முறை கூறேன்
 இக்கணமே வருவேன்..
 உந்தன் கனமான மௌனத்தை சுமக்க !!!!!

0 comments:

Post a Comment

Followers

Powered by Blogger.
 
BloggerTheme by BloggerThemes | Design by 9thsphere