என் மேல் தவழ வந்த மழை
காற்றின் சீற்றத்தால் தொலைந்து போனது!!
காற்றின் சீற்றத்தால் தொலைந்து போனது!!
யாரிடம் கோபம் கொள்வது?-
என் கை தொடும் தூரத்தில்
நீ இருந்தும் கதறிய என் விழிகள்
உன்னை பார்ப்பது உனக்கு மட்டும் ஏன் புரிவதில்லை??
என் கை தொடும் தூரத்தில்
நீ இருந்தும் கதறிய என் விழிகள்
உன்னை பார்ப்பது உனக்கு மட்டும் ஏன் புரிவதில்லை??
உன் குரல் கேக்கும் திசை நோக்கி தேசியென திரிகிறேன் நான் !!
உன் குழம்பிய மனமுன்-
என் கலங்கிய கண்ணும்
என் கலங்கிய கண்ணும்
ஒன்றாய் இணைய மறுக்கிறது எப்பொழுதும் ??????
மீண்டும் வசந்தம் வீசும்
தேடி தான் பாரேன் !
மீண்டும் வசந்தம் வீசும்
தேடி தான் பாரேன் !
உரக்க ஒரு முறை கூறேன்
இக்கணமே வருவேன்..
உந்தன் கனமான மௌனத்தை சுமக்க !!!!!

0 comments:
Post a Comment